பூகம்பம் வந்ததோ
பூதங்கள் கிளம்பியதோ
பூமியின் தருணம் முடிந்ததோ
புரியாது கலங்கியது கானகம்
புரட்டிப்போட்டு தொடங்கினான்
புன்முறுவலுடன் அவன் காரியத்தை
பூகம்பம் வந்ததோ
பூதங்கள் கிளம்பியதோ
பூமியின் தருணம் முடிந்ததோ
புரியாது கலங்கியது கானகம்
புரட்டிப்போட்டு தொடங்கினான்
புன்முறுவலுடன் அவன் காரியத்தை