அதிசயத்தைக் காண
அடங்காகூட்டம் எங்கும்
அந்தணர் ஆகாசத்தவர்
அங்கிருந்தே ஆசிகூற
அலட்டலில்லா அடக்கத்துடன்
அம்பு போல் கிளம்பினான் ஆஞ்சனேயன்!
அதிசயத்தைக் காண
அடங்காகூட்டம் எங்கும்
அந்தணர் ஆகாசத்தவர்
அங்கிருந்தே ஆசிகூற
அலட்டலில்லா அடக்கத்துடன்
அம்பு போல் கிளம்பினான் ஆஞ்சனேயன்!